வடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்!

வடக்கு மாகாணசபையின் 5 வருட ஆட்சியின் ஆயுட்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில் அரசு தனது ஆட்சியை ஆளுநர் ஊடாக முன்னெடுக்க கடும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் சகல ஆளுனர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் அனைவரையும் விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி செயலகம் அவசர அவசரமாக நாளை மறுதினம் (22) கொழும்புக்கு அழைத்துள்ளது. இதேவேளை, ஆளுநரது ஆட்சி ஆரம்பமானதும் அடுத்த வடமாகாணசபை தேர்தலை பிற்போடுவதன் மூலம் குறிப்பிட காலத்திற்கு ஆளுநர் ஆட்சியை வடக்கில் … Continue reading வடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்!